Monday, February 21, 2011

எப்படி இருந்த ஊரு இப்படி ஆகிப்போச்சி........


http://www.abc.net.au/news/infographics/qld-floods/beforeafter.htm






இந்த லிங்கைக் கிளிக்கிப் பாருங்கள்.வெட்டி, ஒட்டி, கிளிக்கி, நடுவில் இருக்கும் கருப்பக் கோட்டை இடதும் வலதும் இழுத்து வெள்ளத்துக்கு முன் எப்படி இருந்த இடம், வெள்ளத்திற்குப் பின் இபபடி இருக்கிறது என்பதைக் காணுங்கள்.


ஆஸ்திரேலிய பிரிஸ்பேன் நதியின் மேல் மென்மையாக் அசைந்து கருத்தைக் கவர்ந்த மிதவைப் பாலம் ச்மீபத்திய வெள்ளத்தில் சிதறுண்டு போயிற்றாம்.
அதைக் கட்டுவதற்கு அனுமதி கிடைக்கவில்லையாம்.
எத்தனை அருமையான பால்ம்!!இழப்பு இழப்பு தான்!!

10 comments:

  1. வருத்தமாகதான் இருக்குங்க

    ReplyDelete
  2. தோழி,
    மிக்க நன்றி.நெஞ்சை உறைய வைக்கும் படங்கள்

    ReplyDelete
  3. வருத்தமாகதான் இருக்குங்க

    ReplyDelete
  4. வருத்தமாகதான் இருக்குங்க

    ReplyDelete
  5. மிகவும் வருத்தமான செய்தியாக உள்ளது. சாதாரண இழப்பு அல்ல. பேரிழப்பு தான். ;(

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete