Thursday, February 3, 2011

பூபாளம்



கதிரவன் கிரணக்கையால் கடவுளைத் தொழுவான் - புட்கள்
பொதியலர் தூவிப் போற்றும் பூதம் தன் தொழிலால் ஏத்தும்
அதிர் கடல் ஒலியால் வாழ்த்தும்
அகமே நீ வாழ்த்தாதென்ன..

6 comments:

  1. இறைவாழ்த்து பிரார்த்தனை அழ்காக இருக்கிறது.

    ReplyDelete
  2. ”பொழுது புலர்ந்தது
    யாம் செய்த தவத்தால்”

    மணி காலை ஆறு. இரவு முழுவதும் சந்திர கிரஹணத்தால் தூக்கம் இல்லை.
    அதனால் தங்களின் ஆரம்ப காலப்பதிவுகளைப்படித்து மகிழ முடிந்தது.

    மற்றவை பிறகு படிப்பேன்.
    இன்று “பொழுது புலர்ந்தது” ஆனால் எனக்கு இப்போது தூக்கம் கண்ணைக்கட்டுது.

    இத்துடன் Bye Bye

    ReplyDelete
  3. ;)
    தென்னாடுடைய சிவனே போற்றி !
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!
    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி !
    பராய்த்துறை மேவிய பரனே போற்றி !!

    ReplyDelete
  4. ;)
    தென்னாடுடைய சிவனே போற்றி !
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!
    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி !
    பராய்த்துறை மேவிய பரனே போற்றி !!

    ReplyDelete