![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3Ob3xP4cZI-8pwv_Vv3nb8FbdDRaJqAvUIucBNVMy1OnS5ngpJgTf0a_d1S9r-RCu6HkKwu4G8feKqnT57CTa-5sOR0nj8h6uECjQQ5yw1FLyYa0fuwOanfUnag4YisOUltnDP0ag4w4/s1600/elephant-playing-basketball.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAsQxM8W89ccDKzkd6st8MiddzAEctmu6r9oaMqjW85yGHqiPxy1EwLBrtukoZCD4nYoyww_eUbgeLYWBvv68pQjzPNfpDggEFomQNrx-p9s_D1oa3bHboE5zR-JDLIPRrdvO8ByHyXXI/s320/elephant14.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqG3btGl-eEpsGvHlA09AuR0OzKp6GQOoVoJuNl6d5wPZlqoPcMpASTV4Hs-bH1n03cR517ziYu5fYub5TaxxoWXyjJ0cilahe3lGibMRs67aP7C0TTbZxy0eNzE3hLYciz7-xU7WTy_o/s400/elephantboard.jpg)
கூடைப்பந்தாட்டம் ஆடும் தாய்லாந்து யானைகள்
தாய்லாந்தில் உள்ள யானை சவாரி மையத்தில் உள்ள யானைகள் கூடைப்பந்து ஆடுகின்றன. இதற்கான சிறப்புப் பயிற்சி பெற மாலி என்ற 6 வயது யானையும், டொக்டாக் என்ற 9 வயது யானையும் தேர்வாகியுள்ளன. மையத்தில் உள்ள மனிதப் பயிற்றிசியாளர்கள், இந்த யானைகளுக்கு முறையாக கூடைப்பந்தாட்டத்தை கற்றுத் தந்துவருகின்றனர்.
இது ஒரு வித்தியாசமான முயற்சி என்பதுடன் கூடைப்பந்தாட்டம் ஆடுவதால் யானைகளின் ஆரோக்கியம் மேம்படுவதாகவும் கூறுகிறார்கள்.
ஆறுமாத பயிற்சித் தர முடிவெடுக்கப்பட்டிருந்தாலும், பயிற்சி தொடங்கிய சில வாரங்களிலேயே கூடைப்பந்தாட்டத்தில் கில்லியாக மாறிவிட்டனவாம் இந்த குட்டி யானைகள்.
மையத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கும் உலகில் வேறு எங்கும் காணாத காட்சியைக் கண்ட மகிழ்ச்சி ஏற்படுகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgEYiIVNOGIanWQ9J9L8JIpwNA3evL0ssWaDy822l_wNfEItvUZUfB5PJ4jF3b1aiko0ucNj98TB5ZjLDlav9_zl8uEppqebljvQrs-0u3nZoDBAmwy4yfqzXHmr4TwkFisMgtrhbKzgs/s400/elephantice2R_450x300.jpg)
அந்த யானைகளைப் பார்த்தால் ஒருபக்கம் பாவமாக உள்ளது.
ReplyDeleteமுதல் யானை தன் முன்பக்க இரண்டு கால்களையும் கைகள் போல கஷ்டப்பட்டு மடக்கிக்கொண்டு, மீதி இரண்டு கால்களிலும் நிற்பதும், கூடைப்பந்தைக் குறி வைத்துப்போட முயற்சிப்பது வேடிக்கையாக உள்ளது.
ReplyDeleteநீலக்கலர் டிரஸ்ஸில், சிவப்புக்கல்ர் சாக்ஸ் போட்டிருக்கும் அந்த யானையார், மேகங்களினிடையே காகம் போல பறப்பது போலல்லவா உள்ளது!
ReplyDeleteஅடப்பாவமே!
ReplyDeleteஅடுத்தவர் ஒரு கால் கூட வைக்க முடியாத அந்த மிகச்சிறிய ஓடம் போன்ற ஒன்றினில், நான்கு கால்களையும் கஷ்டப்பட்டு வைத்து, ஸ்கேட்டிங்கா?
அந்த கீழேயுள்ள வீல் வேகமாக ஓடி சறுக்கி விழுந்து விடப் போகிறார். பாவம். யானைக்கு அடி சறுக்குமே!
அவரின் வெயிட்டைத் தாங்க முடியாமல் அது உடைந்து விடுமோ என்றும் எனக்குக் கவலையாக உள்ளதே!!
தண்ணீரைக் கண்டதும் எவ்வளவு குஷியாகக் கும்மாளம் போடுகின்றன, பாருங்கள். தந்தம் எவ்ளோ நீ...ள..மா இருக்கு பாருங்கள்! குட்டி யானை படு க்யூட்.
ReplyDeleteயானைகளைப் பார்த்தவுடனே காத்திருந்து ரசித்து அருமையான கருத்துரைகள் வழ்ங்கி உற்சாகப்படுத்தும் தங்களுக்கு யானைகள் சார்பாக மனம் நிறைந்த நன்றிகள்.
ReplyDeleteஆஹா! படம் கூட வரைவாரா?
ReplyDeleteஆர்டிஸ்ட் யானையா?
அமர்க்களம் தான் போங்க!
குரங்கு குட்டியைத் தூக்குவது போல
ஒரு யானை மற்றொன்றை அலாக்காகத் தூக்கியுள்ளதே! விளம்பரப் படமா அல்லது நிஜமாகவா ... ஒன்னுமே புரியலே உலகத்திலே! என்னவோ நடக்குது!!
யானைப்பசிக்கு சோளப்பொரி என்பார்கள், அது போல கடைசி படத்தில் 4 யானைகளுக்கும் சேர்த்து நாலே நாலு துண்டு பழங்களா?
கடுப்பாகி விடுவார்களே!
இப்போதெல்லாம் இரவு மணி 12 ஆனாலே யானை பலம் வந்தது போல ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
ReplyDeleteஅழகான பதிவுக்கு நன்றிகள்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk
சந்தோஷமா நீராடும் யானை படம் அருமை .
ReplyDeleteபடம் வரையும் யானையாரும் சூப்பர்
கலக்கல் பதிவாயிருக்கே? யானைகள் கலக்குவதைச் சொன்னேன்.
ReplyDeleteஅழகு யானைகள்... அவ்வளவு பெரிய யானையை அடக்குபவன் தன் மனதை அடக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறான் இல்லையா?
ReplyDeleteயானைகளின் கூடைப் பந்து சாகசம் அற்புதம்
ReplyDeleteஅருமையான குதூகலப் படுத்தும் பதிவு
மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தோம்
வாழ்த்துக்கள்
அருமையான பதிவு.
ReplyDeleteஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
யானைகளையும், அதன் வேடிக்கைகளையும் பற்றிய அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
இரண்டாவதாகக் காட்டியுள்ள அனிமேஷன் படம் இப்போது தான் எனக்கு அசைந்து கொடுத்து காட்சியளித்தது.
ReplyDeleteசும்மா இல்லாமல் தும்பிக்கையால் அடிவயிற்றில் அடியோ அடி என்று அடித்துக்கொண்டு, அதனாலேயே அதன் வால் பகுதி வீங்கிப்போய், அணுகுண்டு வெடித்தால் போல் வெடித்துச் சிதறி, எலும்புக்கூடுகளாக கீழே விழுவதாக உள்ளதே !
அடடா! எப்படித்தான் இதுபோன்ற படங்களைத் தேடிப்பிடித்து, தேன் தடவினால் போலத் தெவிட்டாமல் தருகிறீர்களோ!! )))))
வேடிக்கையான யானை படங்களுடன் கூடிய அருமையான பதிவு !
ReplyDeleteஅதிகாலையில் புத்துணர்ச்சி தருவதுபோல
ReplyDeleteயானைகளின் படங்களை பார்த்து மனம்
மனம் குதூகலிக்கிறது...
பகிர்வுக்கு நன்றி சகோதரி..
நல்ல பகிர்வு.... இப்படி யானையைப் பழக்கி வேலை செய்ய வைப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும் எனக்கு :(
ReplyDeleteஇவ்வளவு வலுவுள்ள யானைகள் ஒரு அங்குசத்தில் அடங்குவது பரிதாபம்தான்.
ReplyDeleteபுகைப்படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
ReplyDeleteamazing collection
ReplyDeleteவியக்கத்தக்க காட்சிகள் உண்மையில் ப்ரட்டுகளுக்கு உரியதாகிறது அதுமட்டும் இல்லாமல் இந்த படங்களை எப்படி அவ்வளவு அருகில் செண்டு எடுக்கப்பட்டது என புரிய வில்லை சிறந்த இடுகை பாராட்டுகள் வணக்கம்
ReplyDeleteஅழகான படங்கள்,அருமையான தகவல்.
ReplyDeleteஇந்த மிருகங்களை பழக்குகிறோம் என்ற பேரில் படுத்துவதுதான் கஷ்டமாக இருக்கு.
பகிர்வுக்கு நன்றி சகோ..
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஆஹா! படம் கூட வரைவாரா?
ஆர்டிஸ்ட் யானையா?
அமர்க்களம் தான் போங்க!//
அமர்க்களமாய் அருமையாக கருத்துரைகளும் பாராட்டுகளும், வாழ்த்துரைகளும் வழ்ங்கி பதிவுக்கு யானை பலம் சேர்த்த தங்களுக்கு இனிய நன்றிகள்.
angelin said...
ReplyDeleteசந்தோஷமா நீராடும் யானை படம் அருமை .
படம் வரையும் யானையாரும் சூப்பர்/
சந்தோஷமான கருத்துரைக்கு இனிய நன்றிகள்.
DrPKandaswamyPhD said...
ReplyDeleteகலக்கல் பதிவாயிருக்கே? யானைகள் கலக்குவதைச் சொன்னேன்//
கலக்கலான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா...
விச்சு said...
ReplyDeleteஅழகு யானைகள்... அவ்வளவு பெரிய யானையை அடக்குபவன் தன் மனதை அடக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறான் இல்லையா?/
உண்மைதான்..
மனம் அடக்க
மார்க்கமொன்றும்
மனிதன் கற்கவில்லைதான்!!
சிறப்பான கருத்துரைக்கு இனிய நன்றிகள்...
Ramani said...
ReplyDeleteயானைகளின் கூடைப் பந்து சாகசம் அற்புதம்
அருமையான குதூகலப் படுத்தும் பதிவு
மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தோம்
வாழ்த்துக்கள்..//
குதூகலமாய் ரசித்து வாழ்த்தி கருத்துரை அளித்ததற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.
Rathnavel said...
ReplyDeleteஅருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
யானைகளையும், அதன் வேடிக்கைகளையும் பற்றிய அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.//
வாழ்த்தி கருத்துரை அளித்ததற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.
Aha!!!!!!!!!!!
ReplyDeleteIt is always happy viewing Elephants.
I enjoyed each and every pictures.
Verynice. Thanks Rajeswari.
viji
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஇரண்டாவதாகக் காட்டியுள்ள அனிமேஷன் படம் இப்போது தான் எனக்கு அசைந்து கொடுத்து காட்சியளித்தது.
சும்மா இல்லாமல் தும்பிக்கையால் அடிவயிற்றில் அடியோ அடி என்று அடித்துக்கொண்டு, அதனாலேயே அதன் வால் பகுதி வீங்கிப்போய், அணுகுண்டு வெடித்தால் போல் வெடித்துச் சிதறி, எலும்புக்கூடுகளாக கீழே விழுவதாக உள்ளதே !
அடடா! எப்படித்தான் இதுபோன்ற படங்களைத் தேடிப்பிடித்து, தேன் தடவினால் போலத் தெவிட்டாமல் தருகிறீர்களோ!! )))))//
தெவிட்டாத இனிய தேனான கருத்துரைகளுக்கு நிறைந்த நன்றிகள் ஐயா.
மூன்றாம் கோணம் வலைப் பத்திரிக்கை said...
ReplyDeleteவேடிக்கையான யானை படங்களுடன் கூடிய அருமையான பதிவு !//
அருமையான கருத்துரைகளுக்கு நிறைந்த நன்றிகள்
மகேந்திரன் said...
ReplyDeleteஅதிகாலையில் புத்துணர்ச்சி தருவதுபோல
யானைகளின் படங்களை பார்த்து மனம்
மனம் குதூகலிக்கிறது...
பகிர்வுக்கு நன்றி சகோதரி//
புத்துணர்ச்சி தரும்,குதூகலமான, அருமையான கருத்துரைகளுக்கு நிறைந்த நன்றிகள்
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteநல்ல பகிர்வு.... இப்படி யானையைப் பழக்கி வேலை செய்ய வைப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும் எனக்கு :(//
கருத்துரைக்கு நிறைந்த நன்றி..
Lakshmi said...
ReplyDeleteஇவ்வளவு வலுவுள்ள யானைகள் ஒரு அங்குசத்தில் அடங்குவது பரிதாபம்தான்/
கருத்துரைக்கு நிறைந்த நன்றி அம்மா..
suryajeeva said...
ReplyDeleteபுகைப்படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி//
கருத்துரை பகிர்ந்து கொண்டமைக்கு நிறைந்த நன்றி
koodal bala said...
ReplyDeleteamazing collection//
கருத்துரைக்கு நிறைந்த நன்றி
போளூர் தயாநிதி said...
ReplyDeleteவியக்கத்தக்க காட்சிகள் உண்மையில் ப்ரட்டுகளுக்கு உரியதாகிறது அதுமட்டும் இல்லாமல் இந்த படங்களை எப்படி அவ்வளவு அருகில் செண்டு எடுக்கப்பட்டது என புரிய வில்லை சிறந்த இடுகை பாராட்டுகள் வணக்கம்
பாராட்டுகளுக்கும்,கருத்துரைக்கும் நிறைந்த நன்றிகள்.. வணக்கம்..
RAMVI said...
ReplyDeleteஅழகான படங்கள்,அருமையான தகவல்.
இந்த மிருகங்களை பழக்குகிறோம் என்ற பேரில் படுத்துவதுதான் கஷ்டமாக இருக்கு./
கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்.
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோ.//
கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்.
பந்தாடும் யானை-என்றும்
ReplyDeleteவந்தாட நெஞ்சில்
தந்தீரே படமே-நல்
தரமாக பதிவில்
நன்று!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மலர்கிரீடத்துடன் யானை அருமை
ReplyDeleteபின்னூட்டத்தில் படங்கள் இணைக்கும் படி செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்!
ஒரு துளி மாமிசம் கூட உண்ணாத அத்தனை சக்தி வாய்ந்த மிருகம்; அத்தனை சக்தி இருந்தும் பசு போல சாதுவான தோற்றம்; அத்தனை பெரிய அளவிலும் வளைந்து கொடுக்கும் பாங்கு - யானையிடம் இனம் புரியாத ஈர்ப்பு என்றைக்குமே உண்டு. விலங்குகளில் யானை ஒரு அதிசயம் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteயானை, ட்ரெய்ன், மழை இவற்றை எவ்வளவு முறை பார்த்தாலும் அலுப்பிருக்காது என்பார்கள்! உண்மை தான்!
ReplyDeleteயானைகளின் படம் கண்டவுடன் மனம் மழலையாகிவிட்டது... பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete;) ஓம் விகடாய நம:
ReplyDelete;) ஓம் விக்ந ராஜாய நம:
;) ஓம் விநாயகாய நம:
;) ஓம் தூமகேதவே நம:
;) ஓம் கணாத்யக்ஷாய நம:
THIS COMMENT IS ONCE AGAIN GIVEN
ReplyDelete1277+9+1=1287 ;)))))
ஆஹா, மூன்று பதில்கள் ! தேனாய் இனிக்கின்றனவே !! மிக்க நன்றி. ;)))